Page Loader

டாஸ்மாக்: செய்தி

டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேட்டை அம்பலப்படுத்திய ஊழியர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கவலை தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் வழக்கில் எல்லை மீறி செயல்படுவதாக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; வழக்கு விசாரணைக்கு தடை

இந்திய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கடைகளில் சோதனைகளை நடத்துவதில் அமலாக்கத்துறை ஆக்ரோஷமாகமாக நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்துள்ளது.

ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

டாஸ்மாக் நிறுவனத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை (மே 16) தமிழ்நாட்டில் 10 இடங்களில் புதிய சோதனைகளை நடத்தியது.

₹1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து அமலாக்கத்துறையை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்

டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தற்காலிக தடை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் மீதான விசாரணையை மார்ச் 25ஆம் தேதி வரை தொடர வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 20) அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை; அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளிலும் சோதனை

சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 6) அமலாக்கத்துறை முக்கிய மதுபான நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து பல சோதனைகளை நடத்தியது.

13 Nov 2023
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில், ₹467.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல் 

தமிழ்நாடு மாநிலத்தில் டாஸ்மாக் கடைகள், உணவகங்கள், அதனை சார்ந்த பார்கள் ஆகியவற்றிற்கு உரிய உரிமத்துடன் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் உள்ளிட்டவைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் அதிக கட்டணத்தினை பெறுவதை தடுக்கும் முயற்சியாக ஸ்வைப்பிங் மெஷின் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

19 Jul 2023
தமிழ்நாடு

நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம் 

டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுப்பாட்டில்களின் விலை ரூ.10 அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது.

12 Jul 2023
தமிழ்நாடு

டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம் 

தமிழ்நாடு மாநிலத்தில், சமீப காலமாக டாஸ்மாக் விற்பனை குறைந்ததாக கூறப்பட்டதையடுத்து, அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

21 Jun 2023
தமிழ்நாடு

தமிழகத்தில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம் 

தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 5,329 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.

05 Jun 2023
மது

500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தமாக 5329 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.